அஸ்கிரிய மாநாயகரை சந்தித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
Tuesday, July 4th, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை சம்பந்தமாக தெளிவூட்டும் பொருட்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று அஸ்கிரிய மாநாயகர் வணக்குத்திற்குரிய வரகாகொட சிறி ஞானசரத்ன தேரரை சந்தித்துள்ளது.இதேவேளை, சைட்டம் பிரச்சினையை முன்நிறுத்தி நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - மஹிந்த தேசப்பிரிய!
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர்!
நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது - சுகாதார அமைச்சு எச்சரிக்...
|
|
|


