இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் விடுதலை
Friday, June 23rd, 2017
பாகிஸ்தானில் வைத்து கடந்த கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இப்ராகிம் கலில் மற்றும் ஒபிய்துல்லா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாது போனமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்இ ஏழுவர் உயிரிழந்ததோடு ஏழு இலங்கை வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் எதிரொலியாக தற்போது வரை சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இத்தாலி நிலநடுக்கத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை!
தொடரும் கனமழை – சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இதுவரை 118 போர் பாதிப்பு - யாழ். மாவட்ட அனர்த்த முகாம...
நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவ தீர்மானம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் க...
பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமை...


