இந்தியா படு தோல்வி : கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்
Sunday, June 18th, 2017
2017 சம்பியன்ஸ் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் அபார வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை பெற்று கொண்டது.அணி சார்பில் பகர் ஜமான் 114 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 30.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.அணி சார்பில் ஹார்டிக் பாண்டியா 76 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், பாகிஸ்தான் அணி கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கு மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வல...
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கலைஞர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரத்த தான முகாம் – கொடையாளர்ளுக்கு அழைப்பு!
|
|
|
நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்திலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈ.பி.டி.பி...
நடவடிக்கை எடுக்கத் தவறினால் வடக்கின் அரச அலுவலகங்களை முடக்கப்படும் - மீனவ சங்கப் பிரதிநிதிகள் அறிவிப...
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை - அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயல...


