தமிழரசுக்கட்சிக்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்!
Saturday, June 17th, 2017
வவுனியா நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Related posts:
இந்திய படைகளையே தோற்கடித்த புலிகளை நமது இராணுவம் தோற்கடித்தது ஜனாதிபதி- பெருமிதம்.
உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை 8 ஆம் திகதி!
உரிய சந்தை வாய்ப்பு இதுவரை இல்லை - கற்றாழைச் செய்கையாளர்கள் கவலை!
|
|
|


