முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம்!

Thursday, June 15th, 2017

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேரின் கையெழுத்துடன் இப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது முன்னதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி விலகும் படி விக்கினேஸ்வரன் கோரியிருந்தார் மேலும் இரு அமைச்சர்களை விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கேட்டிருந்தார்

Related posts:


எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவிப...
இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும், கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆர...
அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோர...