தனியார்துறைகளில் கைதிகளை உள்வாங்க நடவடிக்கை!
Thursday, June 15th, 2017
சிறைச்சாலையில் உள்ள கைதிகளை தனியார்துறை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக, சிறையில் காலணிகள், தொகுப்புகள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளை மேற்கொண்ட தரப்பினரை உள்வாங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இதற்கான பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் துறைகளில் வழங்கப்படும்
Related posts:
எதிர்வரும் 6 ஆம் திகதி இந்தியா பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!
கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல...
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!
|
|
|


