இலங்கை – இந்தியாவுக்கு இடையில் புதிய விமான சேவைகள்!

Thursday, June 15th, 2017

ஜூலை மாதம் முதல் இந்தியாவுக்கான மேலும் மூன்று விமான சேவைகளை ஆரம்பிக்க ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி விசாகப்பட்டனம், ஹைதராபாத் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு முறையே ஜூலை 8, 12 மற்றும் 16ம் திகதிகளில் இந்த புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் சென்னை, திருவானந்தபுரம், திருச்சி, மும்பை, புது டில்லி, புத்தகயா, மதுரை, வாரணாசி, கொச்சி, பெங்கலூர் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களுக்கான விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

20ஆவது திருத்தச் சட்டத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் தமது திருத்தங்களை முன்வைக்...
இரு வாரங்களில் 1,000 ரூபாய் சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியாகும் - நாடாளுமன்றில் பெருந்தோட்டத்துற...
கிராமப்புற கடன், சமூக பாதுகாப்பு திட்டங்களில் கவனம் செலுதப்படுகின்றது - குறுகிய மற்றும் நடுத்தர கால ...

60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உதவிகளை வழங்க பாகிஸ்தானும் உதவிக் கரம் – ஜனாதிபதியிடம...
நஷ்டமடையாமல் இருக்க கடும் முயற்சி - தோல்வியடைந்தால் மூட வேண்டிய நிலை ஏற்படும் - இலங்கை போக்குவரத்...