மன்னாரில் நீரியல் வள பூங்கா

Wednesday, June 14th, 2017

மன்னார் நாயாற்றுவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் நீரியல் வள பூங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள கடல் உற்பத்தி ஏற்றுமதியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.மன்னார் நாயாறுவெளி பிரதேசத்தில் 500 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளது.

Related posts:


ஆலய திருவிழாக்களில் பங்கேற்க மக்களுக்கு அனுமதி வழக்கப்படமாட்டாது – ஜனாதிபதி ஊட்கப்பிரிவு அறிவிப்பு!
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் ஜனவரியில் ஆரம்பம் - மின்சக்தி அமைச்சர் டல...
வடகீழ்ப் பருவக்காற்றுஒக்டோபர்  மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கும் -  பிரதீபராஜா எதிர்வுகூறல்.!