மகியங்கனையில் திடீர் தீவிபத்து!

Sunday, June 11th, 2017

மகியங்கனையில் அமைந்துள்ள இரண்டு விற்பனை நிலையங்களில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பதுளை தீயணைப்பு பிரிவு மற்றும காவற்துறை இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ள தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் காரணமாக எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத நிலையில் , தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts:


இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக...
இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது – தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து . யாழ். மாவட்ட அரச அதிபர் ...
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிசார் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் ...