இன, மத பேதமின்றி செயற்பட வேண்டும் – பூஜித் ஜயசுந்தர!
Saturday, June 10th, 2017
காவல்தறை உத்தியோகத்தர்கள் இன, மத பேதமின்றி செயற்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இனம், மதம் அல்லது ஜாதிய அடிப்படையில் காவல்துறை உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் கடமையாற்றக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர் மக்களின் துன்பத்தின் போது உதவ வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் பரசன்கஸ்வௌ பகுதியில் புதிய காவல் நிலையமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
கைத்தொழில் பேட்டை – பிரதேச மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை - அமைச்சர் மஹிந்த அமரவீர!
பிணைகள், முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களின் விபரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரட்சி நிலையை அரசியலாக்க வேண்டாம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வலியுறுத்து!
|
|
|


