வவுனியாவில் கணினி நிலையத்தில் ஏற்பட்டதீயினால் பெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள் எரிந்துநாசம்.
Wednesday, June 7th, 2017
வவுனியாவில் கணினிதிருத்தம் நிலையமொன்றில் ஏற்பட்டதீயினால் அங்கிருந்தபெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாகண்டிவீதியிலுள்ளமேற்படிகணினிதிருத்தம் நிலையம் எரிந்து நாசமாகியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் வகையில் வவுனியாநகரசபைக்குச் சொந்தமானதீயணைப்புவாகனம் வரவழைக்கப்பட்டுதீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும்அங்கிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துஅழிந்துள்ளன.
இதனால் தமக்கு 20 இலட்சம் ரூபாபெறுமதியானசொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மக்களை மீட்க இளைஞர்கள் முன்வரவேண்டும் - ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை ...
உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியீடு!
அளவுக்கதிக சிறப்பு சலுகைகளை பெறுபவர்களே ஆர்ப்பாட்டத்தில் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|
|


