கூட்டு எதிர்க்கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு!.
Tuesday, June 6th, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாது, தேர்தலினை ஒத்தி வைக்கப்பட்டமை குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மழை வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
கடந்த நான்கு நாட்களில் 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
O/L முன்னோடிப் பரீட்சை ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் கிடையாது - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச காட்டம்!
|
|
|


