காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகல்!
Friday, June 2nd, 2017
பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகுக்கு தீங்கு ஏற்படும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் படி 2015ம் ஆண்டு காலநிலை மாற்ற உடன்படிக்கை பாரிஸில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இதன்படி பாரிய தொழிற்சாலைகளுக்கான காபன் வெளியேற்ற கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா சீனா பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இணக்கம் கண்டிருந்தன.
ஆனால் காலநிலை மாற்றம் குறித்த விடயத்தில் நம்பிக்கை இல்லாத டொனால்ட் ட்ரம்ப் இதனை ரத்து செய்து, அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பு வழங்கவிருப்பதாக தேர்தல்காலத்தில் அறிவித்திருந்தார். இதன்படி இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் நீக்கம் - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளார் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ க...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம்...
|
|
|
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வெளியிடங்களில் தங்கியுள்ளவர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட...
நாளைமுதல் பொதுப்போக்குவரத்தில் கட்டாயமாக்கப்படும் புதிய நடைமுறை – மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப...
உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு - உலக வங்கியிட...


