யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் குறைவடைந்த டெங்கு நோயின் தாக்கம்!

Friday, June 2nd, 2017

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் இந்த மாதம் குறைவடைந்து காணப்படுவதாக மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டெங்கு நோயின் தாக்கத்தால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்தில் 41 பேர் மாத்திரமே டெங்கு நோயின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts:


முகக் கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு அனுமதி கிடையாது - தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் - தேசிய ஆணைக்குழுவின் தல...
பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவு!