யாழில் சிறுபோக விவசாயச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!
Wednesday, May 31st, 2017
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறுபோக விவசாயச் செய்கையில் தற்போது விவசாயிகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யாழ். வலிகாமத்தில் ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, குப்பிளான், வசாவிளான், ஈவினை, மயிலங்காடு, சுன்னாகம், மருதனார்மடம், அச்செழு, புத்தூர், கோப்பாய், நீர்வேலி, இருபாலை, கோண்டாவில், உரும்பிராய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளில் சிறுபோக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரட், பீற்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பயிற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் விவசாயிகளால் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டில் ஒன்றரை இலட்சம் பனம் விதைகள் நாட்டும் திட்டம்!
இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது!
5000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் - நாளைமுதல் விண்ணப்பம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்...
|
|
|
இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல் வாழ்த்துகள் - விஜயதசமி வாழ்த்துச் செய்தியி...
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் உலக நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோப...
நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு ...


