புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்க நடவடிக்கை!
Wednesday, May 31st, 2017
வெள்ள பாதுகாப்பு அவசரச் சட்டத்தை இரத்து செய்து, புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நகர்ப்புறம் மற்றும் பிரதேச அனர்த்தம் மற்றும் வேறு விதமான வெள்ளப்பெருக்கால் இடம்பெறும் அனர்த்தங்களில் இருந்து உயிர், சொத்து, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்து கொள்வது இதன் நோக்கமாகும்.இதன்போது கடந்த காலத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதாரம், சுற்றுச் சுழல் காலநிலை ஆகியவை கருத்தில் கொள்ளப்படவுள்ளது.
Related posts:
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு!
சகல பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் பெப்ரவரி 19 க்கு முன்னர் வழங்கப்படும் - கல்வி அமைச்சர் தெரிவிப்...
திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் மீட்பு !
|
|
|
புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் - இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறி...
உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது - அரசாங்கம் அறிவிப்ப...
பாடசாலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் கட்டமைப்பொன்று அவசியம் - அரசாங்க கணக்குகள் பற்றிய குழு வலியுறுத...


