கடல் காற்றின் வேகம் அதிகரிக்கும்!
Monday, May 29th, 2017
வங்காள விரிகுடாவில் நிலவிய “மோரா” புயல், நாட்டை விட்டு விலகி செல்வதால் மழை மற்றும் காற்றின் நிலை மற்றும் கடல் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டருக்கு இடையில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது
Related posts:
நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை குறைவடையும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
FZ மோட்டார் சைக்கிள்களே அதிக விபத்துக்களை ஏற்படுத்திவருகின்றன - யாழ் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத...
நீர் நிலைகளில் மூழ்கி கடந்த ஒரு வரத்தில் நாட்டில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு - பொலிஸார் கட...
|
|
|


