பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்!
Monday, May 29th, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அனுதாபம் தெரிவித்துள்ளார்
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரையில் 126 பேர் உயிரிழந்துள்ளதுடன், 97 பேர் தொடர்ந்தும் காணாமல் போன நிலையில் உள்ளனர்
அத்துடன் சுமார் 4 லட்சத்து 23 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தஜிகிஸ்தான் ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்!
மின் புகையிரத போக்குவரத்து வருகின்றது இலங்கையில்!
"இளைஞர் நாடகத்தை " சர்வதேச மேடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுத...
|
|
|


