அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு
Friday, May 26th, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இம் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 3 வது தரத்திற்கு சேர்த்து கொள்வதற்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவது தொடர்பில் தகவல் வழங்குவதாக பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது
Related posts:
ஊர்காவற்றுறை பிரதேச சபையை பெறுப்பேற்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
ஜுன் மாதத்திற்குள் கொரோனகா தொற்றின் தாக்கம் உச்சம்பெறும் - சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக...
துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன் வெள்ளைப்பூண்டுகள் மூன்றாம் தரப்பினருக்க...
|
|
|


