மாகாண சபைகளின் வரி வருமானம் அதிகரிப்பு!
Wednesday, May 24th, 2017
கடந்த ஆண்டில் மாகாண சபைகளின் வரி வருமானம் ஏழாயிரத்து 700 கோடி ரூபாவை தாண்டியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 13 தசம் நான்கு சதவீத வளர்ச்சியாகும்.மாகாண சபைகளின் வரி வருமானத்திற்கு முத்திரை வரிகளே கூடுதலாக பங்களிப்பு வழங்கியுள்ளன. இது மூவாயிரத்து 260 கோடி ரூபாவாகும்.2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முத்திரை வருமானவரி 61 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
Related posts:
விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் - சிவில் விமான போக்குவரத்து ஆணைக்...
பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக காவல்துறை விஷேட தொலைபேசி இலக்கம்!
ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிக மோசமான நிலைக்கு செல்லும் - நாடாளுமன்ற...
|
|
|


