காரணத்தை கூறிய ஜனாதிபதி!
Monday, May 22nd, 2017
புதுப் பொலிவுடன் முன்நோக்கிச் செல்வதற்கே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்
Related posts:
கோறளைப்பற்றிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப...
இலங்கையில் ஒரு இலட்சத்துகும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் - தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்...
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளைமுதல் மீண்டும் பணிக்கு!
|
|
|


