யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று மின்தடை
Monday, May 22nd, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை(22) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை இந்த மின் விநியோகத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
Related posts:
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்ம்!
இலங்கையின் அவசர வேண்டுகோள் - 40,000 தொன் டீசலை வழங்குகின்றது இந்தியா!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி ...
|
|
|


