வெள்ளவத்தை அனர்த்தம் குறித்து ஆராய விசேட குழு!
Saturday, May 20th, 2017
கொழும்பு – வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராய, வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்பின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த 5 மாடிக் கட்டடம் நேற்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், 20இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
மேற்படி அனர்த்தத்தில் படுகாயமடைந்த 27 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேலும் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து வருகின்றன.
Related posts:
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை - லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்...
நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி!
பரீட்சை காலத்தில் மின்சார தடையை இடைநிறுத்த முடியாது - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
|
|
|
ஐ. நா சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில்!
நிறைவுக்கு வந்தது சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை - தாதியர்கள் இன்று காலைமுதல் 24 மணி...
ஏப்ரல்முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...


