பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு; பளை பகுதியில் பதட்டம்!
Friday, May 19th, 2017
பளை பகுதியில் நெடுஞ்சாலை வீதிப் போக்குவரத்து பொலிஸார் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூட்டு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த பகுதியில் பொலிஸாரும் படையினரும் தேடுதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் அப்பகுதி பெரும் பதட்டமான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கூட்டமைப்பின் ஆளுமையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை ...
அடுத்த தேர்தலையும் பிரதமர் மஹிந்தவே வழிநடத்துவார் - பிரதமரின் பிரத்தியேக செயலாளர் உறுதி!
இலங்கையின் பல இடங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் வாய்ப்பு!
|
|
|
கடன் சான்றுப் பத்திரங்களை விடுவிப்பதில் பிரச்சினை - உர இறக்குமதியில் தாமதம் என தேசிய உர செயலகம் தெ...
எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவு...
மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூட...


