அமைச்சரவை சந்திப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
எதிர்வரும் வாரமளவில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதால் அமைச்சரவை சந்திப்புகளை, ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
மேலும் தற்போது சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவையில் குறித்த இந்த மாற்றங்கள் இடம்பெற உள்ளன.
Related posts:
பரீட்சை அனுமதி அட்டைகளை மாணவர்களுக்கு வழங்காத அதிபர்களுக்கு நடவடிக்கை!
சட்டத்தரணிகள் சங்கத்தில் புதிய மாற்றம்!
சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் - வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் ப...
|
|
|


