யாழ். இந்திய துணைத்தூதர் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு
Thursday, March 10th, 2016
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதர் அ.நடராஜனை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு ஒன்று சந்திப்பொன்றை மேற்கொண்டு கலந்துரையாடியுள்ளது..
யாழ்ப்பாணம் கோயில் வீதியிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று (10) இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன்(வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் ஜீவன், வலிகாமம் கிழக்கு பிரதேச இணைப்பாளர் ஐங்கரன், வலி தென் மேற்கு இணைப்பாளர் ஜீவா, காரைநகர் பிரதேச இணைப்பாளர் ரஜனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts:
இராணுவத்தின் மனிதாபிமானத்தை வடக்கு மக்கள் அறிவர் - இராணுவத் தளபதி!
எரிபொருள் இல்லையென எவராவது சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகும் - அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்ப...
விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டின் சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிப...
|
|
|


