600 சிறைக்கைதிகள் விடுவிப்பு!
Wednesday, May 10th, 2017
விசாக பண்டிகை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 600 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது அபராதப் தொகை செலுத்த தவறியவர்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி ஒத்துப் போவதாக தெரிவிப்பு?
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 447 ஆக உயர்வு!
இலங்கையிலும் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் - மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்...
|
|
|


