வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாதோருக்கு நடவடிக்கை!
Wednesday, May 10th, 2017
கொழும்பு மாவட்டத்தில் வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.இதேவேளை மீள கடனை அறவிடும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தற்சமயம் பத்தாயிரம் பேர் பெற்ற கடனை திருப்பி செலுத்தி வருகிறார்கள்.கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிலுவைத் தொகை மீள அறவிடப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
Related posts:
டூனா மீன் உற்பத்தித்துறையை மேம்படுத்த புதிய செயற்திட்டம்!
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த ...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாரம் இலங்கை வருகை - மீனவர் பிரச்சினைகள் ஆராயப்படுமென...
|
|
|


