இந்தோனேசியாவில் இருந்து உதவிக்காக ஒலிக்கும் ஈழத் தமிழ் சிறுமிகளின் அழு குரல்..!
Monday, May 8th, 2017
இறுதி யுத்தத்தின் பின்னர் 2009 ஆம் ஆண்டு குறித்த குடும்பம் இந்தோனேசியா சென்றதாகவும் யுத்த காலப் பகுதியில் காயப்பட்ட தாய் வைத்தியசாலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறும் ஈழத்துச் சிறுமிகள் தமது உறவுகளை தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
தொடர்பு இலக்கம் +6287868592277
https://www.facebook.com/epdpnewsSL/videos/679021942277406/
Related posts:
பிரித்தானிய நாடளுமன்ற தாக்குதல் - இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு!
இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன!
வற் வரி அதிகரிப்பு கொள்கை - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் - முன...
|
|
|


