சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம்!
Tuesday, May 9th, 2017
நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தார சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப் படிவங்களும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்களும் கடந்த வியாழக்கிழமை பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
பொலிஸ் துணையுடன் வெட்டப்படுகிறது மாடுகள் : வேலணை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்!
கம்பஹா பியகமவில் உள்ள MAS ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!
|
|
|
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நம்புகின்றோம் - பொதுமக்க...
பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவ...
வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரிப்பு - மத்திய வங்கி தகவல்!


