அமரவீரவின் வீட்டைத் தட்டிய அமைச்சர்கள்
Monday, May 8th, 2017
ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் ஆட்சியை உருவாக்குதல், தொடர்பில் விரைவான வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்தல், அமைச்சரவை மாற்றத்தை தாமதமின்றி முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சர்களான ஜோன் செனிவிரட்ண, நிமால் சிறிபால டி சில்வா, அனுரபிரியதர்சனயாப்பா, தயாசிறி ஜயசேகர,சுசில் பிரேம் ஜெயந்த,சந்திமவீரக்கொடி ஆகியோர் கடந்த 6 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீரவின் வீட்டில் சந்தித்துகலந்துரையாடியுள்ளனர் எனதெரிய வருகின்றது.
இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களை மகிந்த அமரவீர ஏற்றுக்கொண்டதாகவும், இதனடிப்படையில் இன்று இக்குழுவினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
நாளைமுதல் மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் காலமானார் !
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி - புதிய இராணுவ தளபதி நியமனம்!
|
|
|
பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்...
பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி : மூன்று கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம் - பரீட்சைகள் திணைக்க...
மாயைகளை காட்டி மக்களை மறுபடியும் ஏமாற்வதை ஏற்கமுடியாது - யாழ் .மாநகர சபையின் பாதீடு தோற்பதற்கு இதுவ...


