350 தீவிரவாதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்?
Sunday, May 7th, 2017
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து சிரியாவில் தாக்குதல் நடத்தி வந்த சுமார் 350 தீவிரவாதிகள் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
குறித்த தீவிரவாதிகளால், பிரித்தானியாவுக்குள் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் தாக்குதல்கள் பல நடத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் படிப்படியாக அங்குள்ள பகுதிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டமை காரணமாகவே அவர்கள் பிரித்தானியாவுக்கு திரும்பியிருக்கலாம் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Related posts:
தகவல்களைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு!
துருக்கி விமானப்படைக்கு 100 மில்லியன் பவுண்ட்களை வழங்க பிரித்தானியா இணக்கம்!
புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் ஆணை தந்துள்ளனர் : இந்தியப் பிரதமர் மோடி !
|
|
|


