வில்பத்து காணி சுவீகரிப்புக்கு எதிராக தொடர்கிறது போராட்டம் !
Sunday, April 30th, 2017
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை தலைவராகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் வில்பத்து காணி சுவீகரிப்புக்கெதிராக நடாத்தும் போராட்டம் இன்று 32 வது நாளாகவும் தொடர்கிறது.
மறிச்சுக்கட்டி பகுதியில் சுழற்சி முறையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என மக்கள் காங்கிரஸ் கட்சியினர் தேர்விதனர்.அரச தரப்பில் இருந்து நல்ல தவல்கள் வந்துள்ளதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Related posts:
கல்வி அமைச்சர் மற்றும் சில அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு!
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தொடரப்படுகின்றது வழக்கு - மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
புலிகளின் அடையாளங்களுடன் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட ...
|
|
|
இலங்கையில் நேற்றையதினமும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரத்து பிசிஆர...
பொதுவாக உத்தியோகத்தர்கள் போன்று தமக்கான ஊதியம் இந்த ஆட்சியில் கிடைக்கும் - முன்பள்ளி அசிரியர்கள் நம...
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு - சுகாதார அதிகாரிகள் சுட்...


