இலங்கைமின்சார சபைக்கு புதிய தலைவர்!
Friday, April 28th, 2017
இலங்கை மின்சார சபைக்கு பதில் தலைவராக சக்திவளத்துறை ஆலோசகரான டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறித்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
கனேகல, ஓய்வுப்பெற்ற நிர்வாக சேவை அலுவலராவார். அத்துடன் மின்சாரத்துறை அமைச்சின் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகிறார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் சபையின் தலைவர் விஜயபால தமது பதவியை இராஜினாமா செய்தமையை அடுத்தே புதிய பதில் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
சட்டம் ஒழுங்கை பொறுமையுடன் நிர்வகிக்க உதவுங்கள் - பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!
யாழ்ப்பாணம் செல்ல முன்பதிவுகளை செய்யலாம் - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் விசாரணை!
|
|
|


