யாழ்.கீறின் பில்ட் சன சமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இலவச வைத்தியமுகாம்!
Monday, April 24th, 2017
யாழ்.கீறின் பில்ட் சன சமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் கிறீன் பில்ட் சன சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பொ. ஜெசிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை பேராலய பங்கு தந்தை வனபிதா நேரசா ஆரம்பித்து வைத்தார்.
கறித்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரழிவு, இரத்த அழுத்தம் கண்பார்வை குறைபாடு போன்றவை பரிசீலிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை தேவைபடுவோரை உரிய வைத்திய நிருபரை சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டது.
Related posts:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்யக்கோரி இவ்வருடத்தில் 76 விண்ணப்பங்கள்!
மருந்துகளுக்கான கட்டணம் செலுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன - நிதி அமைச்சின் அத்திகா...
சட்டத்தை மீறும் அரச அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழு, அமைச்சின் செயலாளர்கள் மற்...
|
|
|


