கோர விபத்து – தொன்னாபிரிக்காவில் 20 குழந்தைகள் உடல் கருகி பலி!
Sunday, April 23rd, 2017
தொன்னாபிரிக்கா பிரிடோரியா நகரில் பாரவூர்தியுடன் பேருந்தொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பள்ளி குழந்தைகள் உயிரிழந்துள்ளர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றுமன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் பேருந்து தீப்பிடித்ததன் காரணமாகவே பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
Related posts:
விளையாட்டு அரங்கினுள் பெண்கள் நுழைய சவுதி அனுமதி!
ஈரானிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஐந்து பேர் கொலை - பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஜனாதிபதி...
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,119 பேர் பலி - 10,019 பேர் காயம்!
|
|
|


