பிராஹ்மணவத்தே சீவலி தேரர் காலமானார்!
Tuesday, April 18th, 2017
இலங்கை அமரபுர நிகாய மஹா லேகாதிகாரி பிராஹ்மணவத்தே சீவலி திஸ்ஸ அனுநாயக தேரர் காலமானார்.
சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர், தனது 82வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.
Related posts:
உயிரிழந்த இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு!
திடீர் என தீப்பற்றிய முச்சக்கரவண்டி!
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் 8435 ஊழியர்களுக்கு இந்த மாதம் நிரந்தர நியமனம் - பிரதமர் அலுவலக...
|
|
|


