இலங்கை – தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் நவம்பரில்!
Thursday, April 13th, 2017
இலங்கை – தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படடடுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள முன்னேற்றங்கள் எதிர்கால தேவைகள் குறிக்து கவனம் செலுத்தப்படும்.
2003ம் ஆண்டில் இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் இலக்காகும். கடந்த வாரத்தில் தென்னாபிரிக்காவின் விக்டோரியாவில் இடம்பெற்ற மன்றத்தின் ஆறாவது கூட்டத்தொடரில் மேலும் பல துறைகளை இணைத்துக் கொள்ளவது பற்றி இணக்கம் காணப்பட்டது.
Related posts:
அல் ஹூசெய்ன் மீது குற்றச்சாட்டு!
ஒட்சினை தேவையை பார்க்கும் போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது - சுகாதார ச...
அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு இணக்கம்!
|
|
|


