மஹாவலி நீர் விநியோகம்!
Wednesday, April 12th, 2017
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் பயன்படுத்துவதற்காக மஹாவலி நீர் வழங்கப்படும் என்று அம்பலிப்பிட்டிய மஹாவலி அதிகார சபை அலுவலகம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த நீர் விநியோகம் இடம்பெறும். உடவளவ நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்மட்டம் இரண்டு இலட்சத்து 17 ஆயிரம் அடி ஏக்கர்களாகும்.
Related posts:
அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோட்டாபயவை ப...
ஆளுநரின் அறிக்கை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது - இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் ...
|
|
|


