நாடளாவிய ரீதியில் மாம்பழச் செய்கை வலயங்கள்!
Wednesday, April 12th, 2017
நாடளாவிய ரீதியில் மாம்பழ செய்கையாளர்களைக் கொண்டு 7 மாம்பழச் செய்கை உற்பத்தி வலயங்களை உருவாக்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இதற்கான முதல் வலயம் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அனுராதபுரம், யாழ்ப்பாணம், அம்பாறை, மினுவாங்கொட, ஹம்பாந்தோட்டை, கண்டி , குருநாகல் ஆகிய பிரதேசங்களில் இந்த மாவலயங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
சவுதியில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்!
முச்சக்கரவண்டிகளை முழுமையாக ஒழுங்குபடுத்திய பின்பே இரட்டிப்பு எரிபொருள் - எரிசக்தி அமைச்சர் கஞ்சன வி...
நவீனமயமாகும் நெல் களஞ்சியசாலைகள், ஐந்து கோடி கடன் உதவி - உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


