யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
Thursday, April 6th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(07) காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இடைக்காடு, வளலாய், தம்பாலை, பாரதி வீதி, பத்தமேனி ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிய்வித்துள்ளது.
Related posts:
தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை - யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கு சுமார் 450,000 புதிய விண்ணப்பங்கள் - நலன்...
6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
|
|
|


