வித்தியா படுகொலை வழக்கு: 12 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு !
Thursday, April 6th, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குட்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும்-19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை(04) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களை எதிர்வரும்-19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்தார்.
Related posts:
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது
பிரபாகரனை முட்டளாக்கிய ஜே.ஆர் ஜயவர்தன!
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திற்கு உ...
|
|
|


