சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
Wednesday, May 4th, 2016
தேயிலை உற்பத்திகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனால் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தற்போது இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகார சபையின் தலைவர் விஜயரத்ன தேவகெதர குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 2500 ரூபாய் வீதம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
ரயில் தண்டவாளம் அருகே படுத்தவரின் கை பறிபோனது - கொக்குவில் புகையிரத நிலையமருகே விபத்து!
பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை - சுகாதாரத்துறை பிர...
சர்வகட்சி மாநாடு நாளை - நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுய...
|
|
|


