அரசியலமைப்பு பேரவை யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
Wednesday, March 9th, 2016
அரசியலமைப்பு பேரவை அமைப்பது தொடர்பான யோசனை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை அமைப்பது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்ததுடன் அதன் மீதான விவதம் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Related posts:
கிழக்கு மாகாண மக்களது நலன்களை விட்டுக்கொடுக்காது அக்கறையுடனேயே நாம் செயற்பட்டுவருகின்றோம் - ஈ.பி.டி....
தவறிழைத்த அரச அதிகாரிகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள் – வடக்கின் ஆளுநர் கோரிக்கை!
சின்னங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்!
|
|
|


