விண்ணப்பம் கோரல்!
Saturday, April 1st, 2017
2017 – கல்வியாண்டுக்காக, இலங்கை மாணவர்களை அனுமதிப்பதற்கான இந்திய தொழில்நுட்ப நிறுவன நுழைவுக் கூட்டுப் பரீட்சை (உயர்தரம்), எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல், கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்கா கல்லுரியில் நடத்தப்படவுள்ளது.
இந்திய தொழில்நுட்ப பாடநெறியில் கல்விகற்க விரும்பும் இலங்கை மாணவர்கள், இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். IIT JEE உயர்தரத்துக்கான இணையத்தள விண்ணப்பம், ஏப்ரல் 28 இலிருந்து மே 2 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
க.பொ.த உயர்தரத்தில் சித்தியெய்திய மாணவர்கள், www.jeeadv.ac.in எனும் இணையத்தளத்துக்குப் பிரவேசிப்பதன் மூலம், மேலதிக தகவல்களைப் பெறலாம்.
Related posts:
பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து – வட்டுக்கோட்டையில் சம்பவம்!
600 வருடங்கள் பழமையான சீன பொருட்கள் கண்டுபிடிப்பு!
திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுக்கான அனைத்துஏற்பாடுகளும் பூர்த்தி - மன்னார் மாவட்ட அரசாங...
|
|
|


