கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள்!
Saturday, March 18th, 2017
கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் பரவிவிரும்
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக. அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ். வைத்தியர்கள் இப்பிரதேசத்திற்கு அனுப்பி கைக்கப்பட்டுள்ளனர்
Related posts:
காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைத்துள்ளது – யாழ் மாவட்ட செயலகம் தகவல்!
ரஜனி திரணகமவின் முறிந்த பனைகள் என்னை திரும்பி பார்க்கவைத்தது – பனைசார் அபிவிருத்தி கட்டடத் திறப்பு வ...
ஜனாதிபதி தேர்தல் - அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!
|
|
|


