வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு!
Saturday, March 18th, 2017
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் ஏற்பாட்டில் வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு எதிர்வரும்-20 ஆம் திகதி காலை-09.30 மணி முதல் யாழ். கே.கே. எஸ் வீதியிலுள்ள செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்து கொண்டு வரி அறவீடு தொடர்பாக பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.
Related posts:
கருணாவுக்கு விடுதலை!
ஐ.நாவில் இன்று வாக்கெடுப்புக்கான சாத்தியம் - எதிர்கொள்ள தாயாரானது இலங்கை!
டிக்டொக் காதலால் விபரீதம் - விபசாரத்தில் தள்ள முயற்சி - தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மனைவி!
|
|
|


