டெங்கு தாக்கம் அதிகரிப்பு: 96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு!
Saturday, March 18th, 2017
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தவருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் யாழ்.பொலிஸாரால் 390 வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 96 வழக்குகள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைத்தியசாலை செல்லும் கைதிகளுக்குக் கால் விலங்கு!
தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!
அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அர...
|
|
|


