கடலாமையை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணையில் செல்ல அனுமதி
Wednesday, March 9th, 2016
கடலாமையைப் பிடித்துத் தன் வசம் வைத்திருந்த குற்றச் சாட்டில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட குருநகர் வாசியைப் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் நேற்று (08) அனுமதியளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையிரவு குருநகர் பகுதியில் படகொன்றில் கடலாமையைப் பிடித்து வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேகநபரை நேற்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாடு அடுத்த வாரம்!
கணினி கட்டமைப்பில் சிக்கல் - காரணமாக கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம் என குடிவரவு மற்றும் குடியகல்வ...
பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் முன்னெடுப்பு !
|
|
|
இந்தியா வழங்கிய கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட...
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுகின்றது - அதை வலுச்சேர்க்க 8,150 கோட...
ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம்முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை -...


