குருநாகல் – தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் !
Thursday, March 16th, 2017
58.8 கிலோ மீற்றர் நீளம் கொண்ட குருநாகலில் இருந்து தம்புள்ள வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென்று நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புபடக்கூடிய வகையில் இந்த நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
Related posts:
கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதற்கு ரூபா 20 மில்லியன் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள உதவிப் பணிப...
மறு அறிவித்தல்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் – இராணுவத்தளபதி...
நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவத வெளியானது அதிவி...
|
|
|


